அன்புள்ள 24 மனை உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
போன வருடம் அக்டோபர் 13 2024 இல் மாநில அளவிலான கல்வி சாதனையாளர் 2024 விழா நடந்தது .. அதேபோல் இந்த வருடமும் தொடர்கிறது .. மேலும் இந்த வருடம் 10 ஆம் வகுப்பில் முதல் 25 மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கும் பரிசு உண்டு ..
கிட்டத்தட்ட 10000 கும் அதிகமான மாணவர்கள் ஆண்டுதோறும் நம் இனத்தில் +2 தேர்வு எழுதுகிறார்கள். அதில் முதல் 100 இடங்களைப் பெறுவது என்பது உங்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.
+2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு ரூ 1,00,000 மும் 2 ஆம் பரிசாக ரூ 50,000 மும் , 3 ஆம் பரிசாக ரூ 25,000 மும் 24 மனை தெ லுங்கு செட்டியாொர்கள் தலைமை சங்கம் சார்பாக ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
இன்று பள்ளியில் பயின்றுகொண்டிருக்கும் அனைத்து மாணாக்கருக்கும் எனது அறிவுரை என்னவென்றால், அனைவரும் ஆர்வத்துடன் படித்து இந்த பரிசைப் பெறவேண்டும். உங்கள் பெற்றோரையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் சொந்த பந்தங்களையும், நம் சமூகத்தையும் பெருமைப் படுத்தவேண்டும்.
படிப்பில் ஆர்வம், நடத்தையில் ஒழுக்கம், நோக்கத்தில் நேர்மை - இந்தப் பண்பாடுகளை நம் இன மாணவர்கள் உயிரெனப் போற்றி நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ..
+2 வில் 85% + , 10 ஆம் வகுப்பு 95%+
மதிப்பெண்
பெற்ற மாணவ , மாணவியரின் பெற்றவர்கள் அல்லது பாதுகாவலர் கீழ் கண்ட படிவத்தை 2025 மே மாதம் 30 தேதிக்குள் நிரப்பி பதிவு செய்யுமமாறு கேட்டு கொள்கிறரோம்
கல்வி சாதனையார் விருதுகள் 2025 கூகிள் பதிவு
இப்படிக்கு
24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம் மற்றும்24மனை தெலுங்கு செட்டியார் சாரிட்டபிள் டிரஸ்ட்
கீழ்பாக்கம், சென்னை. Mobile 86 08 16 24 24